தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட கழிவுகள்: மருத்துவக்கழிவா என பொதுமக்கள் அச்சம்

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கக்கடவு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்தில் இருந்து காணிவாலம் பாளையம் செல்லும் சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ராட்சத அளவில் பயன்படுத்தப்படாத பாறை குழி இருந்தது. கடந்த சில தினங்களாக அந்த குழியில் மூட்டை மூட்டையாக கழிவுப்பொருட்கள் நிரப்பட்டன.

இதில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதியில் அதிக ஈக்கள் தொல்லையும் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பாறைக்குழியை JCB இயந்திரம் கொண்டு தோட்டத்து உரிமையாளர் மண் போட்டு மூட முற்பட்டபோது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் பாறைகுழியில் கொட்டப்பட்ட கழிவுகள் மருத்துவ கழிவுகளா அல்லது இறைச்சி கழிவுகளா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement