தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சியில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி: பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வேளாண் பட்டதாரி

பொள்ளாச்சி: தென்னை நகரமான பொள்ளாச்சியில் பசுமைகுடியில் அமைத்து வெள்ளரி சாகுபடியில் பல லட்சம் ரூபாயை ஈட்டிவரும் வேளாண் பட்டதாரி முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் தென்னை சாகுபடி குறைந்து போன நிலையில், அதனை சார்ந்த தொழில்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாயூர் பகுதியை சேர்ந்த வேளாண் பட்டதாரி இளைஞர் அரவிந்த் விஜய் தென்னை சாகுபடி விட்டு விலகி ஆங்கில வெள்ளரி விவசாயத்துக்கு மாறியுள்ளார். ரூ.40 முதல் ரூ.45 லட்சம் முதலீட்டில் பாலி ஹவுஸ் எனப்படும் பசுமை குழு அமைத்து 1 ஏக்கரில் 40 சென்டி மீட்டர் இடைவெளியில், பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஆங்கில வெள்ளரிக்காய்யை பயிரிட்டு உள்ளார்.

Advertisement

கீழே படர்ந்து வளரக்கூடிய வெள்ளரிக்காய் செடிகளை செங்குத்தாக படரச் செய்வதால் மூன்று மடங்கு விளைச்சல் கிடைப்பதாக அரவிந்த் விஜய் கூறியுள்ளார். சொட்டு நீர் பாசனம் கையாளும் அரவிந்த் விஜய் 120 நாள் பயிரான வெள்ளரியை சராசரியாக ஒரு பருவத்துக்கு 50 டன் அறுவடை செய்வதாக தெரிவித்துள்ளார். விளைந்த காய் ஒன்று 180கிராம் எடையும், வெள்ளை பச்சைநிறத்தில் காணப்படும் வெள்ளரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30லட்சம் அளவுக்கு வருமானம் நீட்டுவதாக அரவிந்த் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News