சதி பண்ணி தோக்கடிச்சுட்டாங்க ராஜேந்திர பாலாஜி கண்ணீர் விட்டு கதறல்
Advertisement
ராஜபாளையம் தொகுதியில் என்னை சதி செய்து தோற்கடித்தனர். எந்த சாதிக்கும், மதத்துக்கும் நான் எதிரானவன் அல்ல. அனைத்து சமூக மக்களும் என்னிடம் உறவுமுறையோடுதான் பழகுகின்றனர். என்னை பற்றி சமூக வலைதளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சிறுபான்மை மக்கள் பல ஆயிரம் பேர் என் மீது நம்பிக்கை கொண்டு உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement