இந்தியாவை மிரட்டும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காவடி தூக்கும் மோடி: கே.பாலகிருஷ்ணன் தாக்கு
தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை மோடி அரசு சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு காவடி தூக்குகிற வேலையை மோடி செய்கிறார். காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. இதனை மோடி கண்டிக்கவில்லை. ஐநா சபையில் தீர்மானம் கொண்டு...
சொல்லிட்டாங்க...
* என்னைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு ரைசிங் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு வில் கீப் ஆன்ரைசிங். - முதல்வர் மு.க.ஸ்டாலின் * எங்கள் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால், எந்த காரணத்தை கொண்டும் எங்களது கூட்டணிக்கு ஓட்டு எங்கேயும் குறைய போவதில்லை. - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் பரபரப்பு
நெல்லை: இபிஎஸ்க்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு...
‘’முதலமைச்சராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர்’’ துரோகம் பற்றி இபிஎஸ் பேசுவதா?.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு
பெரம்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை புளியந்தோப்பு, சூளையில் நடைபெற்ற ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; எதிர்க்கட்சியினர்...
"அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார்" - ஆதாரங்களுடன் பதிலளித்துள்ள அமைச்சர் துரை முருகன்
சென்னை: 'தன் தந்தையை எதிர்த்து திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிற அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது' என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி தன்னுடைய தந்தையான...
கூட்டணியில் இல்லாத ஓபிஎஸ் குறித்து பேச விரும்பவில்லை: நயினார் நாகேந்திரன் காட்டம்
நெல்லை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ேநற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, நிறைய மாற்றங்கள் வரும். நெல்லையில்...
பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை; எடப்பாடி பழனிசாமி நாகரீகமாக பேச வேண்டும்: முத்தரசன் எச்சரிக்கை
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தளியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை, தேய்ந்து போய்விட்டது. மறைந்து போய்விட்டது. முகவரியை தேடிக் கொண்டிருக்கிறோம் என கீழ்த்தரமான பேசினார். வரும் 18ம் தேதி சேலத்தில் இந்திய...
முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை. முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்தவாரம் வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில்...
முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை. முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை இப்போதுதான் தான் கண்டிப்பதை போல் சிலர் விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்குமாறு 2024 ஆகஸ்ட்...