தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடியின் கைப்பாவை தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு

Advertisement

புதுடெல்லி3: டெல்லியில் நடந்த காங்கிரஸ் சட்ட மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:2024 தேர்தலில் பாஜ 400 இடங்களில் வென்றிருந்தால், அவர்கள் அரசியலமைப்பை மாற்றியிருப்பார்கள். ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான அடி கொடுத்தனர். இது காங்கிரசின் சாதனை. அதற்கான பெருமை ராகுல் காந்தியை சேரும். அவர் அரசியலமைப்பை காப்பாற்ற பிரசாரத்தை தொடங்கினார்.

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் நடந்த தேர்தல் முறைகேடுகள் குறித்து இப்போது எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு சிறிய அறையில் ஒன்பது வாக்காளர்களும், ஒரு விடுதியில் ஒன்பதாயிரம் வாக்காளர்களும் எப்படி இருக்க முடியும்? நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தேர்தல் ஆணையமா அல்லது மோடியின் கைப்பாவையா? இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News