தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கார்கில் வீரரின் வீட்டில் அத்துமீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: 1999 கார்கில் யுத்தத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஹக்கீமுத்தீன் சேக்கின் குடும்பத்தினரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து காவல்துறையினருடன் சேர்ந்து 30-40 பேர் கொண்ட கும்பல் அராஜகம் புரிந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு புனேவில் உள்ள சந்தன் நகரில் வசித்து வரும் ஹக்கீமுத்தீனின் குடும்பத்தினர், குடியுரிமை சான்று கொடுக்கத் தவறினால், வங்கதேசத்தினர் அல்லது ரோகிங்யா என்று உங்களை அறிவிப்போம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கார்கில் போரில் நாட்டிற்காக போரிட்டவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாகும். கார்கில் வீரரின் வீட்டில் அத்துமீறி நடந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News