தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் பிரசாரம் விவசாயிகள், மீனவர்களுடன் எடப்பாடி கலந்துரையாடல்

Advertisement

தூத்துக்குடி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 31ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர், விளாத்திகுளத்தில் பிரசார பயணம் மேற்கொண்டார்.

ஆக.1ம் தேதி காலை கோவில்பட்டியில் பிரசாரம் முடித்து இரவு 9.30 மணி அளவில் தூத்துக்குடி வந்து தங்கினார். அங்கு நேற்று காலை எடப்பாடி பழனிசாமி தொழில் முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், வக்கீல்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜு எம்எல்ஏ, சித.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பின்னர் மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்கு சென்று வழிபட்டார். பங்குதந்தை ஸ்டார்வினிடம் ஆசிபெற்றார். ஆலயம் சார்பில் அவருக்கு பனிமயமாதா உருவபடம் வழங்கப்பட்டது. மதியம் மறவன்மடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஓய்விற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement

Related News