தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.3.24 கோடி கொள்ளை வழக்கில் கைது; 2 பாஜ நிர்வாகிகள் பதவி பறிப்பு: நயினார் நாகேந்திரன் நடவடிக்கை

சென்னை: பாஜ நிர்வாகிகள் 2 பேரின் பதவியை பறித்து நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலிருந்து கடந்த மாதம் 13ம் தேதி கன்டெய்னர் லாரி மூலம் ரூ.11 கோடி ரொக்கம் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 2 கார்களில் சென்ற மர்மநபர்கள், அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி ரூ.3.24 கோடியை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

Advertisement

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீஸ், திருப்பூரை சேர்ந்த திருகுமார், சந்திரபோஸ் திருவாரூர் பாஜ நகர இளைஞர் அணி முன்னாள் பொதுசெயலாளர் ராம், பாஜ ஓபிசி அணி மாநில பொதுக்குழு உறுப்பினர் துரையரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் 2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,‘ திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.துரையரசு, திருவாரூர் நகர முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.ராம் ஆகியோர் 2 பேரும் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்கள்,’என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement