தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அண்ணா வழியில் மக்களை சந்தியுங்கள்: கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள்

சென்னை: தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் கூட்டம் பனையூரில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று விஜய் தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த அவர் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று மக்களை சந்தித்துதான் பலரும் தேர்தலை வென்றிருக்கிறார்கள். ‘மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்’ என அண்ணா சொன்னதைத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன். வீதி வீதியாக வீடு வீடாக சென்று குடும்பம் குடும்பமாக மக்களை வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டில் இணையுங்கள். அடுத்ததாக மதுரையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என நிறைய இருக்கிறது. மக்களோடு மக்களாகத்தான் இருக்கப்போறோம். நாம இருக்குறோம். நம்ம கூட மக்கள் இருக்காங்க. நல்லதே வெல்லும். நல்லதே நடக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.

Related News