தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி நடைபயணம் தடுத்து நிறுத்த உள்துறை செயலாளருக்கு ராமதாஸ் கடிதம்

Advertisement

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதை அவரது தனிச் செயலாளர் சுவாமிநாதன் நேற்று நேரில் சந்தித்து அளித்தார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய தலைவர் மற்றும் நிறுவனர் ராமதாசின் ஒப்புதல் இல்லாமல், கட்சியின் சார்பாக யாரும் ஊர்வலம் அல்லது மக்கள் கூட்டத்தை நடத்த முடியாது. செயல் தலைவர் ஜூலை 25 முதல் எனது அனுமதியின்றி மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் நடைபயணம் செல்ல உள்ளார் என்பது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. செயல் தலைவரின் ஒருதலைப்பட்சமான செயல் குறித்து குழப்பத்தில் உள்ளனர். இது இரு குழுக்களிடையே மோதலுக்கு வழிவகுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறக்கூடும். இந்த சூழ்நிலையில், அன்புமணியின் நடைப்பயண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பது எனது கடமையாகும். செயல் தலைவர் எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும், எனது எழுத்துப்பூர்வ ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லை என அறிவித்துக்கொள்கிறேன். மேலும் அந்த நடைபயணத்துக்கு ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement