தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியல் சண்டைக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதா? சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை செயலகத்தில் கடந்த 2003 முதல் 2007 வரை நடந்த பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், விசாரணையை தொடங்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ‘‘உங்கள் அரசியல் சண்டைகளுக்கு அரசு இயந்திரத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இதை நாங்கள் உங்களிடம் பலமுறை கூறி உள்ளோம்’’ என கடும் கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக இமாச்சல் பிரதேச பவர் கார்ப்பரேஷன் பொறியாளர் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐயில் இருக்கும் அதிகாரிகள் சுத்த வேஸ்ட், தகுதியவற்றவர்கள் என கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.

Advertisement