தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலில் இருந்த கைதி சித்ரவதை காஷ்மீரில் போலீசார் 8 பேரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பணியில் இருந்த காவலர் குர்ஷீத் அகமது சோஹனை 2023ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கான குப்வாரா எஸ்எஸ்பி முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டார். 6 நாள் காவலில் வைக்கப்பட்ட அவரை போலீசார் இரும்பு கம்பிகள், கட்டைகளால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவருக்கு கடுமையாக மின்சாரம் வைத்தும் சித்ரவதை செய்ததோடு, மலக்குடலில் மிளகாயை வைத்தும் கொடுமை செய்ததாக தெரிகிறது.

Advertisement

பிப்ரவரி 26ம் தேதி ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது துணை ஆய்வாளர் ஒருவரால் அவரது பிறப்புறுப்பு பிளாஸ்டிக் பையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவரது மனைவி புகார் கொடுத்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீரின் குப்வாராவை சேர்ந்த 8 போலீசார் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீநகர் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News