தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

திருமங்கலம் : திருமங்கலம் அடுத்த திரளியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (40). ஆட்டோ டிரைவர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த இவரை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
Advertisement

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமன கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுத்து விரைவாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு திரளி கிராமத்தில் பாண்டியராஜன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் திருமங்கலம் தாலூகா போலீஸ் ஸ்டேஷனை அவர்கள் முற்றுகையிட்டனர். ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதியம் வரை உறவினர்களின் போராட்டம் நீடித்தது.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். இந்நிலையில், மதியம் 2.30 மணியளவில் அவர்களே அங்கிருந்து கலைந்து சென்றனர். பாண்டியராஜனை வெட்டி அவர் இறப்புக்கு காரணமானவர்கள் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News