தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஷம் குடித்த நிலையில் காப்பாற்ற முயன்ற தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவரது அண்ணன் ரகுபதிராமின்(54) மனைவி வெண்ணிலா (45), சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். வேலைக்கு செல்ல வேண்டாம் என ரகுபதிராம் கூறியும் கேட்க மறுத்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ரகுபதிராம், ‘‘என் சொல்லை மீறி வேலைக்கு சென்றால், தற்கொலை செய்வேன்’’ என மிரட்டியுள்ளார்.அதையும் மீறி நேற்று முன்தினமும் வெண்ணிலா வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ரகுபதிராம், விஷம் குடித்துவிட்டு வெண்ணிலாவுக்கு, போனில் தெரிவித்தார். இதையறிந்த தம்பி செந்தில்குமார் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது ரகுபதிராம், அரிவாளால் செந்தில்குமாரின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். ரகுபதிராமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement