தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை

Advertisement

சேலம்: காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து இறந்தார். முன்னதாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதே மனைவி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (22). இவர் அப்பகுதியில் பாஸ்புட் வியாபாரம் செய்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் மேகலா (21). இருவரும் காதலித்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பூபாலன் விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது பூபாலன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் மேகலாவிடம் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மேகலா, கணவர் இறப்பதற்கு முன்பு தான் சாக வேண்டும் என்று நினைத்து அன்றைய தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூபாலன் நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News