தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ வழக்கு குறித்து காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பெருநகர காவல், எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்பு நடந்தது.

Advertisement

நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா தலைமையில், கிழக்கு மண்டல இணை ஆணையர் பண்டி கங்காதர் மற்றும் தெற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் முன்னிலையில் பயிற்சி நடந்தது. இப்பயிற்சி வகுப்புகளில் மொத்தம் 44 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சி வகுப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா வரவேற்புரை மற்றும் நன்றியுரை வழங்கி சிறப்பித்தார். அடுத்த பயிற்சி வகுப்பு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

Related News