தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போச்சம்பள்ளி- ஓலைப்பட்டி சாலையில் விபத்து அபாயம் அதிகரிப்பால் அவதி

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே, ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் பல்வேறு பன்னாட்டு கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதிக தொழிலாளர்கள் பணியாற்றி வரும் ஓலா கம்பெனி மற்றும் ஷூ கம்பெனிகள் இயங்கி வருகிறது.

இந்நிறுவனங்களை மையப்படுத்தி போச்சம்பள்ளி முதல் சிப்காட் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்று மூன்று மாத காலமாகியும் சாலை நடுவே வெள்ளை கோடுகள் மற்றும் தெர்மா பிளாஸ்ட் பதியாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் எந்த சாலையில் செல்வது என்று தெரியாமல் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று போச்சம்பள்ளியில் இருந்து சிப்காட் நோக்கி சென்ற கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எனவே, சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் சரவணனிடம் கேட்டபோது, ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் தற்போது வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.