தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்: 4 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு, இந்தியாவின் நவீன ரயில் கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்கபடியாக, நவம்பர் 8ம் தேதி(நாளை) காலை8.15 மணியளவில் நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் பனாரஸ் -கஜூராஹோ, லக்னோ -சஹாரன்பூர், ஃபிரோஸ்பூர் - டெல்லி மற்றும் எர்ணாகுளம்- பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும். இது, உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவைகள் மூலம் குடிமக்களுக்கு எளிதான, வேகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதற்கான பிரதமர் மோடியின் பார்வையை நனவாக்குவதில் மற்றொரு மைகல்லாகும்” என தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Related News