தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக தலைவர் அன்புமணி தவறான தகவலை பரப்பி வருகிறார் சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசே நடத்த முடியும்: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவிப்பு

 

Advertisement

சென்னை: தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவல். கர்நாடகாவில் தற்போது நடத்தப்பட்டது சாதிவாரி சர்வே. சாதிவாரி சென்சஸ் (கணக்கெடுப்பு) அல்ல.

ஒன்றிய அரசால் மட்டுமே சாதிவாரி சென்சஸை நடத்த முடியும் என்று அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்திலும், 7வது அட்டவணையை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சட்டப்படி நிலையானது என்று தெரிவித்தார். வதந்திகளை நம்பாதீர்.

 

Advertisement