தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமகவைவிட நாங்கள் வளர்ந்துவிட்டோம்: வேல்முருகன் தடாலடி

Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க நினைக்கும் பாஜ எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை தனது கூட்டணிக்குள் கொண்டுவர அவரது உறவினர் வீடுகளுக்கு அமலாக்கதுறை சோதனையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. உத்தரபிரதேசத்தில் மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் குடித்து உயிர்வாழ்கிறார்கள். அதுபோல் தமிழக மக்களை உயிர்வாழ சொல்வது கல்வியாளருக்கு அழகல்ல. அதனை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.

தொடர்ந்து பாமகவில் இளைஞரணி புதிதாக போடப்பட்டதில் ஏற்பட்ட பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், ‘நான் பாமகவிலிருந்து விலகி அந்த கட்சியைவிட வளர்ந்து விட்டேன். தமிழ்நாட்டில் பொதுக்கட்சியாக இருந்து வருகிறேன். மீண்டும் ஏன் என்னை பழைய இடத்திற்கே கொண்டு செல்கிறீர்கள். தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் நாங்கள் நீடித்து வருகிறோம்’ என்றார்.

Advertisement

Related News