தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக அலுவலகத்தில் இருந்து வெளியேற மாட்டோம்: வழக்கறிஞர் பாலு

சென்னை: பாமக தலைமை அலுவலகம் எது என்பது தொடர்பாக கே.பாலு விளக்கம் அளித்தார். அப்போது; பாமக தலைவராக அன்புமணிக்கு 2026 ஆக. 1 வரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது. பாமகவின் அலுவலக முகவரி தியாகராயர் நகர், எண்.10, திலக் தெரு என்றுதான் உள்ளது. அன்புமணி தலைவராக வந்த பிறகே தேனாம்பேட்டை முகவரியில் இருந்து திலக் தெருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் இருந்து வெளியேற மாட்டோம். தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்கு வந்த கடிதத்தை பார்த்து பதற்றத்தில் உள்ளனர். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி அபாண்டமாக பேசுவது அழகல்ல. ஏதேதோ பேசி வரும் அருள் எம்.எல்.ஏ.வுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருமே அன்புமணி பக்கம்தான் உள்ளனர் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

Related News