தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக பிரச்னையின் பின்னணியில் பாஜக?.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

Advertisement

நெல்லை: பாமகவில் நடந்து வரும் பிரச்னையின் பின்னணியில் பாஜக இருக்கிறதா என நெல்aலையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி அளித்தார். நெல்லையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வரும் பிரச்னையில் பாஜக பின்னணியில் இருப்பதாக கூறுவது முற்றிலும் வேடிக்கையானது. பாமகவில் நடந்து வரும் பிரச்னையின் பின்னணியில் பாஜக இல்லை. முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி விவகாரம். அது குறித்து கருத்து கூற, உட்கட்சி பிரச்னையில் தலையிட எதுவும் இல்லை. ஒரு மனிதனுக்கு தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் பற்று இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சுக்களில் தலைவராக இருப்பவர்கள் கருத்துக்களை தவிர்க்க வேண்டும்.

கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட தலைவரால் எனக்கு பிரச்னை வந்தது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தேவையான பேச்சா என தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்ற போது அங்கே இருப்பவர்கள் கன்னடம் வாழ்க என்று கூறச் சொன்னார்கள். அந்த நேரத்தில் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் எனக் கூறி தமிழ் மொழியின் பெருமையை காத்தவர் ஜெயலலிதா. நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.அதிமுக ராஜ்ய சபா எம்பி யார் என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News