தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளாது: அன்புமணி பேட்டி

 

Advertisement

மேட்டூர்: பாமக தலைவர் அன்புமணி, ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற பெயரில், 100 நாள் பிரசாரம் மேற் கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூருக்கு நேற்று வந்தார். அவருக்கு பாமக எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி கூறியதாவது:

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இரண்டு லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இவ்வாறு அன்புமணி கூறினார். அப்போது, நவம்பர் 2ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது பற்றிய கேள்விக்கு, அந்த கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளாது என பதில் அளித்தார்.

Advertisement