தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளையாடும் போது கருவிழி கிழிந்தவருக்கு மீண்டும் பார்வை: அகர்வால் கண் மருத்துவமனையின் அளப்பரிய சாதனை

சென்னை: விளையாடும் போது கருவிழி பாதித்து பார்வை இழந்த தாம்பரம் முன்னாள் சேர்மன் மணி ஏகாம்பரத்திற்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பார்வை கொடுத்துள்ளனர். தாம்பரம் முன்னாள் சேர்மன் மணி ஏகாம்பரம் இறகுப்பந்து விளையாடி கொண்டிருந்தபோது வலது கண்ணில் காயம் ஏற்பட்டு கருவிழி கிழிந்து பார்வை பறிபோகும் நிலைக்கு ஆளானார். அதை தொடர்ந்து அகர்வால் கண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்வை கிடைக்க 10%சதவீதம் வாய்ப்புள்ளதால் கருவிழி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Advertisement

ஆனால் கருவிழி உடனே கிடைக்காது. பதிவு செய்து காத்திருக்க வேண்டும். இந்த நிலையில், அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனரும், மூத்த கண் மருத்துவருமான அமர் அகர்வால் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி எனப்படும் நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் பார்வை கிடைக்க செய்தார். பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி அறுவை சிகிச்சையால் மறுத்தினமே கண்பார்வை கிடைத்தது. மறுவாழ்வு கிடைத்தது போல் மகிழ்ச்சி அளிப்பதாக மணி ஏகாம்பரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோடிக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அத்தனை பேருக்கும் கண்தானம் பெறுவது மிக கடினமான ஒன்று அதற்கு மாற்றாக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி மூலம் மீண்டும் பார்வை கிடைப்பது வர பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

Advertisement