தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து பெங்களூருவில் 5 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு, வில்சன் கார்டனில் நேற்று முன்தினம் மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார், மனைவி, குழந்தையுடன் பரிதாபமாக பலியானார். பெங்களூரு நகரத் பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் இந்த குடும்பம் வசித்துள்ளது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் பிளாஸ்டிக் மேட் உள்ளிட்டவை விற்பனையும் முதல் தளத்தில் குடோனும் இருந்தது. மூன்றாவது தளத்தில் மதன்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் தரை தளத்தில் தீப்பிடித்துள்ளது.இதில் மதன்குமார், அவரது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் விகாஷ், மீதேஷ் ஆகியோர் உள்பட 5 பேர் பலியானார்கள்.