தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிளாஸ்டிக் அகற்றும் முகாமிற்கு பள்ளி மாணவர்களா?.. கலந்து கொண்டது பசுமைப்படை, ஜேஆர்சி மாணவர்கள்: தகவல் சரிபார்ப்பக்கம் விளக்கம்!!

சென்னை: பிளாஸ்டிக் அகற்றும் முகாமிற்கு பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? என்பது குறித்து சரிபார்ப்பக்கம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கண்மாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் முகாமிற்கு பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் வனத்துறை மீது தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; இது திரிக்கப்பட்ட தகவல். விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வனத்துறை மற்றும் சா.கொடிக்குளம் பேரூராட்சி இணைந்து நடத்திய Mega Plastic Cleanup Drive முகாமில் பசுமைப்படை, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் கலந்துகொண்டனர் என பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதை திரித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News