தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1,140 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்; கடை ஓனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

ஈரோடு: ஈரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 1,140 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், மாநகாரட்சி அதிகாரிகள் தினசரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், ஈரோடு கந்தசாமி வீதியில், குரு ராஜேந்திரா பிளாஸ்டிக் என்ற கடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கடையின் குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குடோன் மற்றும் கடையில் இருந்து 1,140 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் ராகுல் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கு ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.

Advertisement

Related News