தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிட வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி பொதுநல வழக்கு: விரைவில் விசாரணை

சென்னை: கோவையை சேர்ந்த பிரவீன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்திற்கு காரணம் அந்த விமானத்தின் விமானிதான் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்தன. அந்த விமானத்தை ஓட்டிய விமானியும்தான் விபத்தில் பலியானார். அவர்தான் தவறு செய்தார் என்று ஊடகங்களுக்கு எப்படி தெரியும்.
Advertisement

உரிய விசாரணை எதுவும் செய்யாமல் செய்திகளை வெளியிட்டு விமானியின் குடும்பத்தினர் மீது களங்கத்தை ஏற்படுத்தி அவர்களை உள்ள அளவில் காயப்படுத்துகின்றனர். இதேபோல் பல விமான விபத்துகளிலும் இதேபோல் உண்மையை ஆராயாமல் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே, இதுபோன்ற விமான விபத்துகள் தொடர்பான உண்மையை ஆய்வு செய்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி ஒன்றிய விமானத்துறை செயலருக்கு கடந்த 14ம் தேதி மனு அனுப்பினேன். எனவே, எனது மனுவை பரிசீலித்து விமான விபத்து தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவது குறித்த வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement

Related News