தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் இருந்து கடத்திய மாத்திரை, மருந்துகள் பறிமுதல்

*4 பேர் கைது

Advertisement

ராமேஸ்வரம் : தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட மாத்திரை, மருந்துகளை பறிமுதல் செய்து 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

படகை சோதனையிட்டபோது, அதில் 17 பண்டல்கள் இருந்துள்ளன. பண்டல்களை பிரித்ததில், அதனுள் 4,605 மாத்திரைகள், 15,627 களிம்புகள், 494 மருந்து பாட்டில்கள், 4020 மருந்து பாக்கெட்டுகள் இருந்தன.

இதையெடுத்து படகிலிருந்த புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்து, பறிமுதல் படகுடன் மருந்து மாத்திரைகளுடன் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News