தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பன்றிகள் தொல்லையால் வேதனைக்குள்ளாகும் விவசாயிகள்: கூட்டமாக இரவில் வந்து பயிர்களை சேதப்படுத்துவதாக கவலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம் வழியாக வைகை பாய்வதால் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நம்பி விவசாயிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே நெல், நாற்றங்கால் தயார் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சில நாட்களாக பன்றி தொல்லை அதிகரித்து வருவதால் நெல் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பன்றிகளை அந்த அந்த பகுதி விவசாயிகளே பிடித்து அப்புறப்படுத்த மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளபோதும் பன்றிகளை எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் அவற்றை பிடிக்க முடியவில்லை என்கின்றனர். பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் விவசாயிகள் பன்றி தொல்லைக்கு முடிவுகட்டப்பட்டால் சாகுபடி பரப்பளவு மூன்று மடங்குவரை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர்.

Advertisement