தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிலிப்பைன்சை தாக்கிய பங்-வோங் புயல்; 8 பேர் பலி: 14 லட்சம் பேர் இடம் பெயர்வு

மணிலா, நவ.11: பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாமை கடந்த 7ம் தேதி தாக்கியது. பிலிப்​பைன்​சின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் 224 பேர் பலியாகினர்.கல்மேகி புயல் தாக்கி ஒருவாரம் கூட ஆகாத நிலையில் பங்- வோங் சூப்பர் புயல் நேற்றுமுன்தினம் இரவு வடமேற்கு பிலிப்பைன்ஸை தாக்கியது. பிலிப்பைன்சின் அரோரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த புயல் தாக்கியது. அதிக மக்கள் தொகை கொண்ட லுஸோன் தீவில் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகம்வரை காற்று வீசியது.

Advertisement

இந்த புயல் காரணமாக கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது.அந்த மாகாணம் முழுவதும் மின்சாரம் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் காரணமாக பல விமான நிலையங்கள் மூடப்பட்டன. 3 60க்கும் மேலான சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 8 பேர் பலியாகினர். 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவசர கால தங்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement