தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரு - மெக்சிகோ இடையே ஆண்டுகால உறவு முறிந்தது.. பின்னணியில் முக்கிய காரணம்!

பெரு: திடீரென நடந்த சம்பவத்தால் மெக்சிகோ உடனான உறவை முறித்து கொண்டது பெரு அரசு. இதனால் பெரு அரசுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சட்ட விரோத ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் விசாரிக்கப்பட்டவரும், தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு மெக்சிகோ அடைக்கலம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மெக்சிகோ உடனான உறவை முறித்து கொள்வதாக பெரு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பெரு வெளியுறவுத்துறை அமைச்சர் எல்மர் ஷியாலர், தலைநகர் லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் சாவேசுக்கு அடைக்கலம் கொடுத்தது இருநாட்டு நட்புக்கு எதிரான செயல்.

Advertisement

இரு நாடுகளுக்கும் ஏற்கனவே உள்ள பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் மெக்சிகோ உடனான நட்பை முறித்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என கூறினார். அதேபோல இந்த விவகாரம் குறித்து பெரு அரசு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்தவர் அவசர நிலையை அறிவித்து நாடாளுமன்றத்தை கலைக்க முயன்றார். இந்த சம்பவத்தில் சாவேசு பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சாவேசுவை பாதுகாக்க மெக்சிகோ அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெரு குற்றச்சாட்டியுள்ளது. இதனால் பெரு அரசுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement