தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

Advertisement

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மெரினா கடற்கரையை அடுத்து, பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் - மூத்த குடிமக்களுக்கான மரப்பாதைகளை அமைத்து வரும் நிலையில், அப்பணிகளை கடந்த ஞாயிறு அன்று நாம் ஆய்வு செய்தோம். மேலும், முதல்-அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திருவான்மியூர் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகள் - மூத்த குடிமக்கள், எளிதில் கடல் அருகே செல்லும் வகையில் மரப்பாதைகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தோம்.

இதற்காக, நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள், இந்த மகிழ்ச்சியை நம்முடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினோம். அவர்களுடன் சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்தோம். மேலும் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இனிப்பு வகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். மேலும், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும். என தெரிவித்துள்ளார்.

Advertisement