மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
Advertisement
இதற்காக, நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள், இந்த மகிழ்ச்சியை நம்முடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினோம். அவர்களுடன் சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்தோம். மேலும் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இனிப்பு வகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். மேலும், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும். என தெரிவித்துள்ளார்.
Advertisement