தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும்: கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல்

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டம் என்பவர் தாக்கல் செய்த மனுவில்; திருச்செந்தூர் முருகன் கோவிலின் மூலவர் சன்னதிக்கு பின்புறம் பஞ்சலிங்கம் உளது. கொரோனா தொற்றுக்கு பிறகு பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது. பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் குறைவாக இருந்தால் தரிசிக்க அனுமதிக்கப்படுவர். கூட்டம் அதிகமாக இருந்தால் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தைப் பொறுத்து அனுமதி தர நடவடிக்கை எடுக்க கூறிய நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்தது.

Advertisement

Related News