தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி

சென்னை: சன்பிக்ச்சர் தயாரிப்பில் ரஜினிகாந்தின் நடிப்பில் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ள திரைபடம் கூலி. மிகப்பிரமாண்டமாக உருவாயிருக்க கூடிய இப்படத்திற்கு 14 ஆம் தேதி அன்று மட்டும் தமிழ்நாட்டியில் சிறப்பு கட்சிக்கு அனுமதி அளித்து ஆணை என்பது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கூலி’. ரஜினிகாந்த், ஆமிர் கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்குகிறார். ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ படங்களின் மாபெரும் வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது.

இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இந்நிலையில் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் திரையிட உள்ளனர். இது உலகம் முழுக்க இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் வருங்கின்ற 14 ஆம் தேதி ஒரு நாள் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த ஆணை என்பது பிறப்பிக்கப்பட்டுருக்கிறது. இந்த நிலையில் காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்கு உள்ளக ஒரு கூடுதல்கட்சிகளை அதை திரையிடலாம் என்று குறிப்பிடபட்டிருக்கிறது .

Related News