தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்கல்பூண்டி கிராமத்தில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்

Advertisement

*பொதுமக்கள் வலியுறுத்தல்

திட்டக்குடி : கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கீழ்கல்பூண்டி, மேல்கல்பூண்டி, வடகராம்பூண்டி, கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, ஆலத்தூர், சித்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.

கால்நடைகளுக்கு என மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தொழுதூர் சென்று மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளது.

இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்கல்பூண்டி கிராமத்திலேயே துணை கால்நடை மருத்துவ மையம் தொடங்கப்பட்டு அந்த கட்டிடம் தற்போது வானொலி அறையில் கால்நடை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

வாரம் ஒருமுறை மட்டுமே மருத்துவர் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதாகவும் வெயில் காலங்களில் கால்நடைகளுக்கு அடிக்கடி நோய்கள் தாக்குவதாகவும், இதனால் கால்நடைகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இப்பகுதிக்கு நிரந்தரமாக கால்நடை மருத்துவமனையும் மற்றும் நிரந்தர மருத்துவரும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியிலுள்ள கால்நடைகளை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் வகையில் புதிதாக மருத்துவ கட்டிடம் கட்ட வேண்டும், நிரந்தர மருத்துவர்கள் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News