தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. அவர் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: “தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு. தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. அவர் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!” என தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement