தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியார் ஏற்றிய கொள்கைப் பெருநெருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏந்தி தன் லட்சிய பயணத்தை தொடர்கிறார்: வீடியோ வெளியிட்டு திமுக பெருமிதம்

சென்னை: பெரியார் ஏற்றிய கொள்கைப் பெருநெருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏந்தி தன் லட்சிய பயணத்தை தொடர்கிறார் என்று திமுக கூறியுள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பதிவில் பெரியார் பேசிய வீடியோவை வெளியிட்டு வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சமூகத்தில் இருந்த உயர்வு தாழ்வு, மேடு பள்ளங்களை சமன் செய்ய தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. பெரியார் ஏற்றிய கொள்கைப் பெருநெருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏந்தி தன் இலட்சிய பயணத்தை தொடர்கிறார்” என்று பதிவிட்டுள்ளது.அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது: சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும்.

Advertisement

அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளிப்படும்” என்று பெரியார் சொன்னார். பெரியார் கண்ட வளர்ச்சியை நாங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். பெரியாருக்கே இந்த ஆட்சி காணிக்கை என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. தமிழர் தந்தை பெரியார் மறைந்தபோது, அரசு மரியாதைக்கு ஆணை பிறப்பித்தார் தமிழின தலைவர் கலைஞர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து, செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டையே உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement

Related News