தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியமுல்லைவாயல் ஏரியில் மணல் கொள்ளை: 9 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே உள்ள பெரிய முல்லைவாயல் ஏரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு நான்கு லாரிகள், ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீஞ்சூர் அடுத்த பெரியமுல்லைவாயல் ஏரியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Advertisement

இந்த தகவலின் பெயரில் காவல் ஆணையரின் தனிப்படை உதவி ஆணையர் அசோகன் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று மாலை பெரியமுல்லைவாயல் ஏரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகளில் ஏரியிலிருந்து சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடப்பது தெரிய வந்தது. காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து மணல் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து மீஞ்சூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளி ராஜ் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாரிமுத்து, விக்னேஷ், ரவீந்திரன், சங்கர், தனபால், சதீஷ்குமார், கணேசமூர்த்தி, கோடீஸ்வரன், பிரவீன் குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர் இது தொடர்பாக சோழவரம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுந்தரம் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News