தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரணாம்பட்டில் நள்ளிரவில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம் பூ

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க. நகரில் வசிப்பவர் மார்கபந்து (65), ஓய்வுபெற்ற அஞ்சலக ஊழியர். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். இந்த செடி இமயமலைகளில் மட்டுமே பூக்கக்கூடியது. இதனை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைப்பதோடு, நோய் நொடியின்றி வாழலாம் என்பது நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் இந்த பூ சுமார் 1 மணிநேரத்தில் உதிரும் தன்மை கொண்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மார்கபந்து வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்துக்குலுங்கியது. இதனைக்காண அக்கம் பக்கத்தினர் திரண்டு பூச்செடிக்கு பூஜை செய்து வணங்கினர்.
Advertisement

Advertisement

Related News