தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பூரில் பிரபல கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி

பெரம்பூர்: பெரம்பூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் கரப்பான்பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல பிரியாணி கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் பெரம்பூர் முனியப்ப செட்டி தெரு பகுதியை சேர்ந்த யுகேந்திரபாபு (30) என்பவர் மட்டன் பிரியாணிவாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளார்.

Advertisement

அப்போது அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்துகிடந்தது பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பிரியாணி கடைக்கு சென்று கேட்டபோதுஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனிடையே யுகேந்திரபாபுவுக்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து யுகேந்திரபாபு கொடுத்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News