பெரம்பூரில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நான்காவது ரயில் முனையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு: தெற்கு ரயில்வே
சென்னை: பெரம்பூரில் சென்னையில் 4வது ரயில் முனையத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ளது. ரூ.342 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 7 நடைமேடைகளுடன் ரயில் முனையம் அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
Advertisement
Advertisement