தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்: அன்புமணி

கரூர் அரசு மருத்துமவனையில் காயமடைந்தவர்களுக்கு நேற்று ஆறுதல் கூறிய அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இது போன்ற கூட்டங்கள் நடத்தினால் தொண்டர்களுக்கு குடிநீர், உணவு போன்று எல்லாம் திட்டமிட வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. பெண்களை அழைத்து வரக்கூடாது. இந்த கூட்டத்தில் இருக்கைகள் கிடையாது.

Advertisement

கும்பலா நின்று கொண்டு கேட்டுட்டு போகிற கூட்டம். அங்கு குழந்தைகளையும், பெண்களையும் அழைத்து வந்தால் நெரிசல் இருக்கும். இதெல்லாம் தவிர்த்து இருக்க வேண்டும். வரும் காலங்களில் திட்டமிட வேண்டும். காவல்துறையினரும், பெரிய இடங்களில் அனுமதி கொடுக்க வேண்டும்.

நெருக்கடியான சூழ்நிலை உருவாக்க கூடாது. இன்னொன்று வதந்தியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மின்தடை ஏற்பட்டது என்று சொல்லுகிறார்கள். இதெல்லாம் வருகின்ற செய்தி. ஒரு தனிநபர் கமிஷன் அமைத்திருப்பதாக கூறுகிறார்கள். அந்த தனிநபர் கமிஷன், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பிறகு இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெற கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement