தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருட்டில் ஈடுபட்ட 39 பேர் சிக்கினர்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 கிராம் தங்கம் மற்றும் ரூ.72.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பெருநகர காவல் எல்லையில் கடந்த 13ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 7 நாட்களில் செல்போன் பறிப்பு, திருட்டு தொடர்பாக வந்த புகார்களின் படி, தனித்தனியாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து திருட்டு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக 6 சிறுவர்கள் உட்பட 34 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 65 கிராம் தங்கம், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், ரூ.72,71,521 ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், 2 கார் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement

Advertisement

Related News