தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் உக்ரைனில் வெளிநாட்டு ராணுவத்தை நிறுத்தக்கூடாது: புடின் எச்சரிக்கை

 

Advertisement

கீவ்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதமாக போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்புவதாக 26 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். போர் முடிந்த பின், உக்ரைனின் பாதுகாப்புக்காக பல நாடுகளின் படைகளை அங்கு அனுப்புவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விளாடிவாஸ்டாக்கில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பேசிய ரஷ்ய அதிபர் புடின், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் உக்ரைனில் அமைதி காக்கும் படைகளை நிறுத்தக்கூடாது. அப்படி,வெளிநாட்டு படைகள் நிறுத்தப்பட்டால் அது ரஷ்யாவின் சட்டபூர்வ இலக்காக இருக்கும். வெளிநாட்டு படைகளை நிறுத்துவது நீண்ட கால அமைதிக்கு உகந்ததாக இருக்காது. மேலும் உக்ரைனின் மேற்கு நாடுகளுடனான நெருக்கமான ராணுவ உறவுகள் மோதலின் மூல காரணங்களில் ஒன்றாகும் என்றார்.

 

Advertisement