தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைதியில் இருந்து ஆக்ரோஷத்துக்கு மாறியது சாலையோர கடையப்பா நொறுக்குது ‘படையப்பா’

*மூணாறு எஸ்டேட் மக்கள் அச்சம்

Advertisement

மூணாறு : மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரியும் படையப்பா யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டுயானைகளில் ஒன்றான படையப்பா, சமீப காலமாக சாலையில் நின்று போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவது, சுற்றுலா மையங்களில் சாலையோர கடைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு மாட்டுப்பட்டி படகு சவாரி மையம் அருகே சாலையோரம் இருந்த இரண்டு கடைகளை உடைத்த படையப்பா யானை, பழம், மக்காச்சோளம் ஆகியவற்றை தின்று தீர்த்தது. அருகில் உள்ள நெற்றிமேடு எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள தோட்டங்களில் இருந்த பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டர் பீன்ஸ் போன்றவற்றை சேதப்படுத்தியது.லாக்காடு எஸ்டேட்டில் நுழைந்த காட்டுயானை, நான்கு சாலையோர கடைகளை சேதப்படுத்தியது.

மாட்டுப்பட்டி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிவதால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் நடமாடுகின்றனர். முன்பு அமைதியான சுபாவத்துடன் இருந்த படையப்பா யானை, தற்போது அவ்வப்போது ஆக்ரோஷ தன்மையைக் காட்டுவது, எஸ்டேட் தொழிலாளர் குடும்பங்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

Advertisement

Related News