தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமான கட்டணங்களுக்கு உச்சவரம்பு தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் கோரிக்கை

 

Advertisement

புதுடெல்லி: நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் முடங்கியதால், பயணிகள் அவசரமாக மாற்று விமானங்களை நாடியதன் விளைவாக மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் தேவையும், கட்டணமும் தாறுமாறாக உயர்ந்தன. இதை தொடர்ந்து உள்நாட்டு விமான கட்டணங்களுக்கு தற்காலிக உச்சவரம்பு கட்டணத்தை ஒன்றிய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக விழித்து கொண்டு எகனாமி வகுப்பு கட்டணங்களுக்கு வரம்பு நிர்ணயித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். விமான துறையில் பொது நலனை பாதுகாக்க போதுமான போட்டி இருக்கும் வரையில் எகனாமி கட்டணங்களுக்கு உச்சவரம்பு அமலில் இருக்க வேண்டும்.வலுவான போட்டி இல்லாத நிலையில் பொது நலனை பாதுகாப்பதற்கான ஒரே வழி விலை கட்டுப்பாடுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement

Related News