தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்மரக்கடத்தலை ஒழிக்க ஆபரேஷன் ‘ரெட்சேண்டர்’: பவன்கல்யாண் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள், 7 மாவட்ட எஸ்.பிக்கள், கலெக்டர்களுடன் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: செம்மரங்களை வெட்டும் தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு இதையே சொல்கிறேன். அங்கும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். கடத்தல்காரர்களுக்கு எனது எச்சரிக்கை நீங்கள் கடத்தலில் ஈடுபட்டால், நான் நடவடிக்கை எடுப்பேன். மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட ஆபரேஷன் ககார் போல இங்கேயும் மற்றொரு நடவடிக்கையாக ஆபரேஷன் ரெட்சேண்டர் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Advertisement