சிறுமி பலாத்காரம்; போதகர் சிக்கினார்
Advertisement
இந்தநிலையில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து அவரது தாய் விசாரித்தபோது, போதகர் அத்துமீறியதால் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த போதகர் குடும்பத்தினர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய முயற்சித்துள்ளனர். அதற்கு டாக்டர்கள் மறுப்பு தெரிவித்ததோடு போலீசாருக்கும் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து போதகர் குடும்பத்துடன் தலைமறைவானார். தற்போது அவரைப்பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போதகருக்கு முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
Advertisement