தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கட்சியில் தொண்டர் இணைப்பு விழா அறிவித்தது 2000, இணைந்ததோ 200P: பாஜ தலைவர்கள் அதிருப்தி

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே வலையங்குளம் கருப்புசாமி கோயில் எதிரே உள்ள மைதானத்தில் பாஜ புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜவில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 200க்கும் குறைவானவர்களே இணைந்தனர்.

மைதானத்தில் போடப்பட்டு இருந்த சேர்கள் காலியாக கிடந்தன.

ஆட்கள் அதிக அளவில் வராததால் தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை ஒட்டி பாஜகவினர் 4 வழிச்சாலை இருபுறமும் நடுவிலும் கொடியினை ஊன்றியிருந்தனர். பலத்த காற்று வீசியதால் கொடி கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தன. கொடி கம்பங்கள் நடுரோட்டில் சாய்ந்ததால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

 

Related News